நேற்று மாலத்தீவு.! இன்று சிங்கப்பூர்.! நாளை சவுதி.! நாடு, நாடாக ஓடும் கோ.பக்சே.! Jul 14, 2022 1920 இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவிலிருந்து சிங்கப்பூர் தப்பிச் சென்றார். இச்சூழ்நிலையில் இலங்கையில் வியாழக்கிழமை காலை வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியால் ஆவசேம...